நோன்பு

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி மார்ச் 24ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஸ்ரீ நாராயண மிஷன் மார்ச் 16ஆம் தேதி நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக புனித ரமலான் மாதத்தை ஒட்டி 1,500 குடும்பங்களுக்காக ‘இஃப்தார்’ எனப்படும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ‘வொன் கம்போங் கிளாம்’ சனிக்கிழமை (மார்ச் 24ஆம் தேதி) ஏற்பாடு செய்திருந்தது.
பள்ளிவாசல்கள் நோன்பு துறப்புக்காக உணவு விநியோகிப்பாளர்களை நாடிவரும் காலத்தில் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், அங்கேயே உணவுப் பண்டங்களைத் தயாரித்து வழங்குகிறது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கேலாங் சிராயில் ஆண்டுதோறும் நடைபெறும் ரமலான் சந்தை இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது.